WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, May 15, 2020

கொரோனா நீங்கிய பிறகே கல்லூரிகள் திறப்பு.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியதாவது: கொரோனா பாதிப்பு என்றைக்கு தமிழகத்தை விட்டு விலகுகிறதோ அன்றைக்கு கல்லூரிகள் திறக்கப்படும். அப்போது தேர்வுகளை நடத்த தயாராக உள்ளோம். கல்லூரிகள் தற்போது தனிமைபடுத்தப்பட்ட மையங்களாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், கொரோனா பாதிப்பு குறைந்து கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பிறகே மாணவர்களை அனுமதிக்க முடியும். கல்லூரிகள் திறப்பு விவகாரத்தில் அரசு சரியான தீர்வோடு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.