தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் அனைவரும் தேர்வெழுதாமலே தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில், பள்ளிகள் திறந்த பிறகு தேர்வு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தி தேர்ச்சி வழங்குவதாக சில தனியார் பள்ளிகள் அறிவித்திருப்பது அரசின் அறிவிப்புக்கு முரணானது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.