WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, July 12, 2025

தலைமை ஆசிரியர்கள் 34 பேருக்கு டிஇஓ-ஆக பதவி உயர்வு.

 

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்​களுக்கு பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநர் கண்​ணப்​பன் அனுப்​பிய சுற்​றறிக்கை விவரம்: நடப்பு 2025-26-ம் கல்வி ஆண்​டில் பள்​ளிக்கல்​வித் துறை​யில் வரும் மாவட்ட கல்வி அலு​வலர் பதவி​யில் மொத்​தம் 60 காலிபணி​யிடங்​கள் உள்​ளன. பதவி உயர்​வு, பணி​யிட மாறு​தல் மூலம் அவற்றை நிரப்ப தகு​தி​யான தலைமை ஆசிரியர்​கள் பட்​டியல் தயாரிக்​கப்​பட்​டது. அதில் 2 பேர் பணி ஓய்வு பெற்​றனர். எஞ்​சிய 34 தலைமை ஆசிரியர்​களுக்கு பதவி உயர்வு தரப்​பட்​டுள்​ளது. இதே​போல, 24 மாவட்டகல்வி அலு​வலர்களுக்கு பணி​யிட மாறு​தல் வழங்​கப்​பட்​டுள்​ளது. சம்​பந்​தப்​பட்ட மாவட்ட கல்வி அலு​வலர்​கள் உரிய வழி​காட்டு நெறி​முறை​களை பின்​பற்றி புதிய பொறுப்​பு​களை ஏற்க வேண்​டும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.