WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, January 8, 2026

பொதுத்தேர்வு நெருங்குவதால் கூடுதல் பயிற்சி.

அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. முதல் நாளிலேயே மாணவர்களுக்கு திருத்தப்பட்ட அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் வழங்கப்பட்டன.

புதிய பள்ளி பாடத்திட்டம் குறித்து கருத்து சொல்லுங்க வாசகர்களே... ஜன.25 வரை வாய்ப்பு.

புதிய பள்ளி பாடத்திட்டம் குறித்து, கருத்து கூற விரும்புவோர், ஜன. 25ம் தேதி வரை, கருத்து தெரிவிக்கலாம். உலகெங்கும் வாழும் தினமலர் வாசகர்கள் பள்ளிப் பாடத்திட்டத்தை பார்வையிட்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என்று தினமலர் வலியுறுத்துகிறது.

அரசின் புதிய ஓய்வூதிய திட்டம் திருப்தி அளிக்கவில்லை: ஜன.10ல் ஆர்ப்பாட்டம்.

100 ஆண்டைக் கடந்த 370 அரசுப் பள்ளிகளில் விழா எடுத்து கொண்டாட உத்தரவு.

 

10, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தனித் தேர்வர்களுக்கு வாய்ப்பு.

 

Monday, January 5, 2026

புதிய ஓய்வூதிய திட்டம் ஊழியர்களுக்கு வாய்ப்பூட்டு.

மத்திய பல்கலை. சேர்க்கைக்கான க்யூட் நுழைவுத் தேர்வு: மாணவர்கள் ஜன. 30-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.

 

பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு: ஆசிரியர்கள் போராட்டம் நீடிப்பு.

 

அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு: முன்னேற்பாடுகள் தீவிரம்.

 

Sunday, January 4, 2026

10ம் வகுப்பில் சலுகை கோரும் மாணவர்கள் அதிகரிப்பு; விண்ணப்பங்கள் ஆய்வு.

 

அரையாண்டு விடுமுறை முடிந்து ஜன.5-ல் திறப்பு: பள்ளி வளாகங்களில் முன்னேற்பாடுகள் தீவிரம்.

 அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் 5-ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளி வளாகத்தை தூய்மை

தேசிய மருத்துவ ஆணையம் சார்பில் நீட் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் வெளியீடு.

 

Friday, January 2, 2026

CBSE 2026 பொதுத்தேர்வு தேதியில் மாற்றம்; 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய தேதிகள் அறிவிப்பு - முழு விவரம்.

 

அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை உடனே பணி நிரவல் செய்ய உத்தரவு.

 

சென்னை - கிண்டியில் ஜன.5 முதல் குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு பயிற்சி வகுப்புகள்.

 

அரையாண்டு விடுமுறை முடிந்து ஜன.5-ல் திறப்பு: பள்ளி வளாகங்களில் முன்னேற்பாடுகள் தீவிரம்.

 

Monday, December 29, 2025

TET முடிவுகள் 2025 : தவறான கேள்விக்கு 1 மதிப்பெண்; விரைவில் வெளியாகும் முடிவுகள், அறிந்துகொள்ளுவது எப்படி?

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கடந்த மாதம் நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதற்கான உத்தேச விடைக்குறிப்பு மீதான ஆட்சேபனை டிசம்பர் 3-ம் தேதி வரை பெறப்பட்ட நிலையில், இதற்கான முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளது. டெட் தேர்வை எழுதியவர்கள் https://trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் முடிவுகள் வெளியானதும் அறிந்துகொள்ளலாம்.

பொங்கல் பண்டிகையன்று நடக்கவிருந்த சிஏ தேர்வு தள்ளிவைப்பு.