தமிழ்நாடு பட்ஜெட் 2025-26-இல் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் இறுதி ஆண்டு படிக்கும் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு மூலம் இலவச லேப்டாப் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 19-ம் தேதி தொடங்க வைக்க உள்ளார். இந்நிலையில், மாணவர்களுக்கு இன்பதிர்ச்சி அளிக்கும் விதமாக, விடுமுறையை முடித்து கல்லூரிக்கு திரும்பியதும் விலையில்லா மடிக்கணினி மாணவர்களுக்கு அளிக்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுமட்டுமின்றி, மாணவர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சி செய்தியாக Perplexity Pro AI வசதி 6 மாதக் காலத்திற்கு மாணவர்களுக்கு கட்டணமில்லாமல் வழங்கப்பட உள்ளது.
Saturday, December 20, 2025
Wednesday, December 17, 2025
Tuesday, December 16, 2025
ஆசிரியையிடம் ரூ.1,500 லஞ்சம் : வட்டார கல்வி அலுவலர் கைது.
ஆசிரியையிடம், 1,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வட்டார கல்வி அலுவலரை, போலீசார் கைது செய்தனர்.
Monday, December 15, 2025
Saturday, December 13, 2025
Friday, December 12, 2025
Thursday, December 11, 2025
தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த டிட்டோ ஜாக் வேலைநிறுத்த போராட்டம் தள்ளிவைப்பு.
தமிழக அளவில் டிட்டோ ஜாக் உயர்மட்டக் குழு உறுப்பினர்களின் அவசரக் கூட்டம் காணொலி வாயிலாக நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்தில், டிட்டோ ஜாக்கில் அங்கம் வகிக்கும் சங்கங்களின் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் 11 பேர் கலந்து கொண்டனர்.
Sunday, December 7, 2025
Friday, December 5, 2025
Thursday, December 4, 2025
சிறப்பு தகுதித்தேர்வு; ஆசிரியர்கள் விண்ணப்பிக்க அழைப்பு.
வரும், 2026, ஜன. 24ல் நடக்கும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
Subscribe to:
Comments (Atom)
