WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, October 22, 2025

மாணவர்களுக்கு உதவும் இலவச AI Tools; டாப் 10 லிங்ட் இதோ - இனி ஈஸியா படிக்கலாம்.

 உலகமே தற்போது செயற்கை நுண்ணறிவு கருவிகளை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறது. தொழில்நுட்பம், அலுவலக வேலை ஆகியவற்றை தாண்டி, செயற்கை நுண்ணறிவு என்பது தற்போது மருத்துவம் உட்பட அனைத்து துறைகளில் கால் பதிக்க துடங்கிவிட்டது. அதற்கு மிக முக்கிய காரணம், துள்ளியமாகவும், வேகமாகும் செயற்கை நுண்ணறிவு கருவிகள் மூலம் வேலைகள் செய்ய முடிகிறது. இதனால் பலர் தங்களின் வேலைகளை இழக்கும் அபாயம் இருப்பதாக கருதினாலும், படிக்கும் முறையும், புதிதாக அறிந்துகொள்ளும் முறையையும் செயற்கை நுண்ணறிவு வேகப்படுத்துவதுடன், தன்னிச்சையாக படிக்க உதவுகிறது என்பதும் ஒரு வகையில் உண்மையாகும்.

TNPSC குரூப் 4 முடிவுகள் 2025 வெளியீடு : தேர்வர்கள் ஆன்லைன் வழியாக அறிந்துகொள்ளவது எப்படி? நேரடி லிங்க்.

 

Wednesday, October 15, 2025

இலவச மாணவர் சேர்க்கை விபரம் தனியார் பள்ளிகளுக்கு கெடு நீட்டிப்பு.


கல்வி உரிமை சட்டத்தின் படி, தனியார் பள்ளிகள், 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர் விபரங்களை, வரும் 17ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, தனியார் பள்ளிகள் இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டார்.

நாடு முழுதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்: மாணவர்கள் எண்ணிக்கை 33 லட்சம்.

நாடு முழுதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஓராசிரியர் பள்ளிகள் இயங்கி வருவது, மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளது. இதில், 33 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

Wednesday, October 8, 2025

RTE 2025 சேர்க்கை : இணையதளம் வழியாக நேரடி விண்ணப்பம் ரத்து! அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தல்.

அரசு கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்கள்; நிரந்தரமாக நிரப்ப அமைச்சர் அறிவிப்பு.

 

உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வு: பட்டதாரிகள் நவ.7 வரை விண்ணப்பிக்கலாம்.

 

தமிழ்நாட்டில் இனி 40 வயது வரை கல்லூரிகளில் சேரலாம்; வயது வரம்பை தளர்த்தி அரசாணை வெளியீடு!

 

1 முதல் 5-ம் வகுப்பு வரை; இனி பெற்றோர்கள் இதை செய்ய வேண்டும் - எண்ணும் எழுத்தும் திட்டத்தின் தரநிலை அறிக்கை.

 

4,000 பேராசிரியர்கள் நியமனம்; அமைச்சர் தகவல்.

 

வலுவான கல்வி அடித்தளத்துடன் சி.பி.எஸ்.இ.,

 

3 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆதிதிராவிடர் பள்ளிகளில் இருந்து விலகல்.

 

ஆயுஷ் பாட புத்தகம் உருவாக்க என்.சி.இ.ஆர்.டி., - யு.ஜி.சி., கூட்டு.

 

தமிழக ஆதிதிராவிடர் பள்ளிகளில் 2,075 பணியிடங்கள் காலி: ஆர்டிஐ தகவலும் தாக்கமும் என்ன?

 

மத்திய அரசு நிதியை ஒதுக்காமல் மாணவர்களின் எதிர்காலத்தில் விளையாட கூடாது: அன்பில் மகேஸ்.