Friday, July 11, 2025
ஜாதி, மத நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு.
கல்வித்துறையால் அனுமதிக்கப்படாத ஜாதி, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் மாணவர்களை பங்கேற்குமாறு எந்த கல்லுாரியும் கட்டாயப்படுத்தக்கூடாது' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
பிஎட் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 21 வரை கால அவகாசம்: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு.
அரசு கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூலை 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவி்ததுள்ளார்.
Thursday, July 10, 2025
Tuesday, July 8, 2025
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிநிரவல் கலந்தாய்வை தள்ளிவைக்க கோரிக்கை.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
Saturday, July 5, 2025
க்யூட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 2,679 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்று சாதனை!
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புகளில் சேருவதற்கான (CUET) க்யூட் நுழைவுத் தேர்வுக்குரிய முடிவுகளை என்டிஏ வெளியிட்டுள்ளது.
Wednesday, July 2, 2025
Tuesday, July 1, 2025
Monday, June 30, 2025
இடமாறுதல் கவுன்சிலிங்கிற்கு விடுப்பில் தான் செல்ல வேண்டும்: தொடக்க கல்வித்துறை.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்கிற்கு சென்றால் தற்செயல் விடுப்பில் தான் செல்ல வேண்டும் என தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.
'16 ஆண்டுகளாக விடிவு இல்லை'; போராட்டம் நடத்த இடைநிலை ஆசிரியர்கள் முடிவு.
'தமிழகத்தில் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் வாழ்வாதாரம் காக்கும் வகையில் 'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்க கோரி 16 ஆண்டுகளாக போராட்டம் நடத்தியும் பயனில்லை. இதைக் கண்டித்து செப்டம்பரில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது' என இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் (எஸ்.எஸ்.டி.ஏ.,) மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஆர்.டி.இ., திட்ட மாணவர் சேர்க்கை கைவிடப்படுகிறதா.
தமிழகத்தில் மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் (ஆர்.டி.இ.,) படிக்கும் மாணவர்களுக்கான ஆன்லைன் வருகை பதிவு நிறுத்தப்பட்டதால், தனியார் பள்ளிகளில் படிக்கும் 4.5 லட்சம் ஏழை மாணவர்கள் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.
மொபைல்போன் பயன்படுத்த மாணவர்களுக்கு தடை; பள்ளிகளில் அமல்படுத்த கல்வி துறை உத்தரவு.
பள்ளிகளில் மாணவர்கள் மொபைல்போன் பயன்படுத்துவதை தடைசெய்ய வேண்டும். அத்துடன், வண்ண மணிக்கட்டு பட்டைகள், மோதிரங்கள் அல்லது வேறுபாடுகள் வெளிப்படையாக தெரியக்கூடிய அடையாளங்கள் அணிவதையும் தடை செய்ய வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)