உலகமே தற்போது செயற்கை நுண்ணறிவு கருவிகளை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறது. தொழில்நுட்பம், அலுவலக வேலை ஆகியவற்றை தாண்டி, செயற்கை நுண்ணறிவு என்பது தற்போது மருத்துவம் உட்பட அனைத்து துறைகளில் கால் பதிக்க துடங்கிவிட்டது. அதற்கு மிக முக்கிய காரணம், துள்ளியமாகவும், வேகமாகும் செயற்கை நுண்ணறிவு கருவிகள் மூலம் வேலைகள் செய்ய முடிகிறது. இதனால் பலர் தங்களின் வேலைகளை இழக்கும் அபாயம் இருப்பதாக கருதினாலும், படிக்கும் முறையும், புதிதாக அறிந்துகொள்ளும் முறையையும் செயற்கை நுண்ணறிவு வேகப்படுத்துவதுடன், தன்னிச்சையாக படிக்க உதவுகிறது என்பதும் ஒரு வகையில் உண்மையாகும்.
Wednesday, October 22, 2025
Sunday, October 19, 2025
Wednesday, October 15, 2025
இலவச மாணவர் சேர்க்கை விபரம் தனியார் பள்ளிகளுக்கு கெடு நீட்டிப்பு.
கல்வி உரிமை சட்டத்தின் படி, தனியார் பள்ளிகள், 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர் விபரங்களை, வரும் 17ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, தனியார் பள்ளிகள் இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டார்.
நாடு முழுதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்: மாணவர்கள் எண்ணிக்கை 33 லட்சம்.
நாடு முழுதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஓராசிரியர் பள்ளிகள் இயங்கி வருவது, மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளது. இதில், 33 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
Wednesday, October 8, 2025
Sunday, October 5, 2025
Thursday, October 2, 2025
Subscribe to:
Comments (Atom)