WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, December 20, 2025

புத்தாண்டு விடுமுறை முடித்து வரும் மாணவர்களுக்கு கையில் லேப்டாப்.

 தமிழ்நாடு பட்ஜெட் 2025-26-இல் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் இறுதி ஆண்டு படிக்கும் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு மூலம் இலவச லேப்டாப் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 19-ம் தேதி தொடங்க வைக்க உள்ளார். இந்நிலையில், மாணவர்களுக்கு இன்பதிர்ச்சி அளிக்கும் விதமாக, விடுமுறையை முடித்து கல்லூரிக்கு திரும்பியதும் விலையில்லா மடிக்கணினி மாணவர்களுக்கு அளிக்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுமட்டுமின்றி, மாணவர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சி செய்தியாக Perplexity Pro AI வசதி 6 மாதக் காலத்திற்கு மாணவர்களுக்கு கட்டணமில்லாமல் வழங்கப்பட உள்ளது.

ஆசிரியர்களை குழப்பும் 'திறன் கல்வித் திட்டம்'.

 

Thursday, December 11, 2025

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு வினாத்தாளில் மாற்றம்.

 


வலுவான கல்வி அடித்தளம் 'வேதியியல்'.

 

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10,000 ஆசிரியர் பணியிடம் காலி.

 

தமிழக அரசுப் பள்ளிகளில் ஐடிஐ மையங்கள் அமைக்க திட்டம்!

 

தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த டிட்டோ ஜாக் வேலைநிறுத்த போராட்டம் தள்ளிவைப்பு.

 தமிழக அளவில் டிட்டோ ஜாக் உயர்​மட்​டக் குழு உறுப்​பினர்​களின் அவசரக் கூட்​டம் காணொலி வாயி​லாக நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. கூட்​டத்​தில், டிட்டோ ஜாக்​கில் அங்​கம் வகிக்​கும் சங்​கங்​களின் உயர்​மட்​டக் குழு உறுப்​பினர்​கள் 11 பேர் கலந்து கொண்​டனர்.

Thursday, December 4, 2025

சிறப்பு தகுதித்தேர்வு; ஆசிரியர்கள் விண்ணப்பிக்க அழைப்பு.

 வரும், 2026, ஜன. 24ல் நடக்கும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.