WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, January 5, 2026

புதிய ஓய்வூதிய திட்டம் ஊழியர்களுக்கு வாய்ப்பூட்டு.

மத்திய பல்கலை. சேர்க்கைக்கான க்யூட் நுழைவுத் தேர்வு: மாணவர்கள் ஜன. 30-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.

 

பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு: ஆசிரியர்கள் போராட்டம் நீடிப்பு.

 

அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு: முன்னேற்பாடுகள் தீவிரம்.

 

Sunday, January 4, 2026

10ம் வகுப்பில் சலுகை கோரும் மாணவர்கள் அதிகரிப்பு; விண்ணப்பங்கள் ஆய்வு.

 

அரையாண்டு விடுமுறை முடிந்து ஜன.5-ல் திறப்பு: பள்ளி வளாகங்களில் முன்னேற்பாடுகள் தீவிரம்.

 அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் 5-ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளி வளாகத்தை தூய்மை

தேசிய மருத்துவ ஆணையம் சார்பில் நீட் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் வெளியீடு.

 

Friday, January 2, 2026

CBSE 2026 பொதுத்தேர்வு தேதியில் மாற்றம்; 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய தேதிகள் அறிவிப்பு - முழு விவரம்.

 

அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை உடனே பணி நிரவல் செய்ய உத்தரவு.

 

சென்னை - கிண்டியில் ஜன.5 முதல் குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு பயிற்சி வகுப்புகள்.

 

அரையாண்டு விடுமுறை முடிந்து ஜன.5-ல் திறப்பு: பள்ளி வளாகங்களில் முன்னேற்பாடுகள் தீவிரம்.

 

Monday, December 29, 2025

TET முடிவுகள் 2025 : தவறான கேள்விக்கு 1 மதிப்பெண்; விரைவில் வெளியாகும் முடிவுகள், அறிந்துகொள்ளுவது எப்படி?

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கடந்த மாதம் நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதற்கான உத்தேச விடைக்குறிப்பு மீதான ஆட்சேபனை டிசம்பர் 3-ம் தேதி வரை பெறப்பட்ட நிலையில், இதற்கான முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளது. டெட் தேர்வை எழுதியவர்கள் https://trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் முடிவுகள் வெளியானதும் அறிந்துகொள்ளலாம்.

பொங்கல் பண்டிகையன்று நடக்கவிருந்த சிஏ தேர்வு தள்ளிவைப்பு.

 

இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு.

 

Saturday, December 20, 2025

புத்தாண்டு விடுமுறை முடித்து வரும் மாணவர்களுக்கு கையில் லேப்டாப்.

 தமிழ்நாடு பட்ஜெட் 2025-26-இல் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் இறுதி ஆண்டு படிக்கும் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு மூலம் இலவச லேப்டாப் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 19-ம் தேதி தொடங்க வைக்க உள்ளார். இந்நிலையில், மாணவர்களுக்கு இன்பதிர்ச்சி அளிக்கும் விதமாக, விடுமுறையை முடித்து கல்லூரிக்கு திரும்பியதும் விலையில்லா மடிக்கணினி மாணவர்களுக்கு அளிக்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுமட்டுமின்றி, மாணவர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சி செய்தியாக Perplexity Pro AI வசதி 6 மாதக் காலத்திற்கு மாணவர்களுக்கு கட்டணமில்லாமல் வழங்கப்பட உள்ளது.