WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, January 3, 2015

பாதுகாப்புத் துறையில் பணி: யுபிஎஸ்சி அறிவிப்பு.

                    
இந்திய அரசின் பாதுகாப்பு துறைகளான இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் (UPSC)வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்களின் எண்ணிக்கை: 375

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: I. National Defence Academy - 320

1. Army - 208

2. Navy - 42

3. Air Force - 70

II. Naval Academy (10+2 Cadet Entry Scheme) - 55

வயது வரம்பு: 02.07.1996 - 01.07.1999 தேதிக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: இயற்பியல், கணிதம் பாடங்கள் கொண்ட பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.100 எஸ்பிஐ அல்லது அதன் துணை வங்கிகளின் கிளைகளில் செலுத்தலாம். SC,ST பிரிவினர் எந்தவிதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை.

தேர்வு செய்யும் முறை: உளவியல் திறனறியும் தேர்வு மற்றும் நுண்ணறிவு சோதனை, சிறப்பு தேர்வு குழுவின் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.01.2015

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 19.04.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.upsc.gov.in/exams/notifications/2015/NDA_I_2015/NDA-1%20ENGLISH.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.