WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, May 21, 2015

பத்தாம் வகுப்பு: பாடவாரியாக சதம் அடித்த மாணவர்கள்.

தமிழகம் மற்றும் புதுவையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின.
இதில் பாடவாரியாக நூறுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்களின் விவரம்:
தமிழ் - 586 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றனர். ஆங்கிலம்
 - 644 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றனர். கணிதம் - 27,134 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றனர். அறிவியல் - 1,13,853 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றனர். சமூக அறிவியல் - 51,629 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.