WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, July 3, 2015

பீகார்: போலி சான்றிதழ் விவகாரம்: 1400 ஆசிரியர்கள் ராஜினாமா!

பாட்னா: பீகாரில் போலி சான்றிதழ் சமர்பித்து தொடக்கப்பள்ளியில்
ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியில் சேர்ந்தது விசாரணையின் போது தெரியவந்தது. இது தொடர்பாக ஐகோர்டில் தொடரப்பட்டவழக்கில் அவர்கள் தாங்களாக பதவியை ராஜினாமா செய்யுமாறு கோர்ட் அறிவுறுத்தியது. அரசும் இவர்கள் தானாக பதவி விலக வரும் 8-ம் தேதி வரை கால அவகாசம் தரப்பட்டது. இந்நிலையில் சட்ட நடவடிக்கைக்கு பயந்து இன்று 1400 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கண்டோடு ராஜினாமா செயதனர்.

1 comment:

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.