நெட்/ செட் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்
திருச்சியில் BISHOP HEBER COLLEGE க்கு அடுத்துள்ள குமரன்நகரில் சாய் அகாடமியில் நாளை (2-10-2005) மாலை 3 மணி அளவில் நடைப் பெற உள்ளது. எனவே நெட்/செட் தேர்ச்சிப் பெற்றவர்கள் அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பிக்க வேண்டுமென தமிழ்நாடு நெட் மற்றும் செட் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.