சென்னை: ''கலை கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்துக்கு, 57
வயது என இருக்கும்போது, பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு மட்டும், 35 வயது என, நிர்ணயிப்பது ஏன்?''
என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து, அவர்
வெளியிட்டுள்ள அறிக்கை:
சட்டசபையில், 110வது விதியின் கீழ், முதல்வர் வெளியிடும் அறிவிப்புகள் மீது, விவாதம் நடத்தக் கூடாது என, சொல்கின்றனர்.
அதே நேரத்தில், 110வது விதியின் கீழ், வெளியாகும் அறிவிப்புகளில், யார் மீதும் குற்றம் குறையும் சொல்லக் கூடாது என்றும் விதியில் உள்ளது.
தமிழகத்தில் அரசு கலை கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் பணிகளுக்கு, வயது வரம்பு, 57 ஆக இருக்கிறது. இந்நிலையில், பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு மட்டும், வயது வரம்பை, 35 ஆக எப்படி நிர்ணயிக்க முடியும்?
இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார்.hz
Please considered the government age relaxation otherwise lot of people will affected.
ReplyDeleteஇந்த வாரத்தில் Pg இறுதிப்பட்டியலை எதிர்ப்பார்க்கலாம்!!???
ReplyDeleteTRBயின் சாதனை
ReplyDeleteஅனைத்து PG trb selected candidates க்கும் என்னுடைய (advanced happy anniversary wishes) வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் ஏனென்றால் (21-07-2013 Date of written exam to 21-07-2014,Still waiting for results) இதுதான் Trbயின் சாதனையோ!
Hi.ep selva.we are always expecting from you.,but you are expecting from us ?
ReplyDeletePg final list eppo?????
ReplyDeletePg final list eppo?????
ReplyDeletetoday
ReplyDelete