WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Showing posts with label jaccto news. Show all posts
Showing posts with label jaccto news. Show all posts

Friday, February 19, 2016

நாளை மனித சங்கிலி "ஜாக்டோ' முடிவு.

தேனியில் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ( ஜாக்டோ) சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தமிழ்நாடு

Sunday, February 14, 2016

வேலைநிறுத்த அறிவிப்பு: 'ஜாக்டோ'வில் குழப்பம்.


ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பு தொடர்பாக, 'ஜாக்டோ' அமைப்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜியோ' மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ' இணைந்து, 15 ஆண்டுகளாக, பல போராட்டங்களை நடத்தி உள்ளன.

Thursday, February 11, 2016

ஆசிரியர் சங்கத்தினரை சமாதானப்படுத்திய அமைச்சர்கள் குழு.


ஓராண்டாக, தொடர் போராட்டம் நடத்திய, 'ஜாக்டோ' ஆசிரியர் சங்கத்துடன், அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சில், சங்கத்தினர் சமாதானப்படுத்தப்பட்டு உள்ளனர்.ஆசிரியர்களின், ௧௫ அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,

Tuesday, February 2, 2016

ஆசிரியர்கள் போராட்டம்: மாணவர்கள் பாதிப்பு!!

ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக் குழுவான, 'ஜாக்டோ' நடத்திய போராட்டத்தால், நேற்று வகுப்புகள் நடைபெறாததால், மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி, 24 ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக் குழுவான,

Monday, February 1, 2016

இன்று பள்ளிகளை மூட 'ஜாக்டோ' முடிவு.


'மதுரையில் அரசு பள்ளிகளை மூடிவிட்டு மறியலில் பங்கேற்று பெருமளவில் ஆசிரியர்கள் கைதாக வேண்டும்,' என 'ஜாக்டோ' ஆலோசனை கூட்டத்தில் நேற்று சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மதுரையில் இரண்டாம் நாள்

Sunday, January 31, 2016

கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்25 ஆயிரம் ஆசிரியர்கள் கைது.


பதினைந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், நேற்று மறியலில் ஈடுபட்ட, 12 ஆயிரம் ஆசிரியைகள் உட்பட, 25 ஆயிரம் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய

Friday, January 29, 2016

சாலை மறியல் நடத்த ஜேக்டோ தீர்மானம்.


தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் சாலை மறியல் நடத்த தீர்மானிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர்

Wednesday, January 27, 2016

ஆசிரியர்கள் போராட்டத்தால் வகுப்புகள் முடங்கும் அபாயம்.


ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக் குழுவான, 'ஜாக்டோ' பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதனால், ஒரு வாரம் வரை வகுப்புகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் சங்க கூட்டுக் குழுவான ஜாக்டோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை 

Monday, January 25, 2016

தொடர் மறியல் போராட்டம் ஆசிரியர்கள் அறிவிப்பு.


தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜேக்டோ) சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.இதுகுறித்து, நடந்த ஆலோசனை கூட்டத்தில்

Saturday, August 1, 2015